Sunday, April 12, 2009
மணவாழ்க்கை எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்தது.
திருமணமான முதல் வருஷம் அவன் பேசுகிறான், அவள் கேட்கிறாள்.
இரண்டாம் வருஷம் அவள் பேசுகிறாள், அவன் கேட்கிறான்.
மூன்றாம் வருஷம் அவர்கள் பேசுகிறார்கள், அக்கம் பக்கத்தவர் கேட்கிறார்கள்.
0 comments:
Post a Comment