Monday, April 13, 2009
ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?
நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?
நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
at 2:48 AM
Labels: நகைச் சுவை
0 comments:
Post a Comment