Monday, April 13, 2009
"ஐயா.. என்னோட வக்கீலுக்கு உடம்பு சரியில்ல.. அவர் வர்ற வரைக்கும் வாய்தா கொடுங்க"
"அவர் வந்தப் பிறகு என்ன சொல்லப் போறாரு? நீ தான் கையும் களவுமா பிடிபட்டிருக்கியே!"
"அது வாஸ்தவம்தான் ஐயா.. ஆனா, அவர் என்ன சொல்லப் போறார்னு கேட்கத்தான் ரொம்ப ஆவலா இருக்கு!"
0 comments:
Post a Comment