Sunday, April 12, 2009
அது ஒரு ஓவியக் கண்காட்சி. "சிப்பாய்கள் தங்கள் பணியில்" என்ற தலைப்பில் இருந்த ஒரு ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒரு பார்வையாளர், "எவ்வளவு நன்றாக இருக்கிறது! அப்படியே உயிரோட்டத்துடன் இருக்கிறது" என்று பாராட்டினார்.
பக்கத்திலிருந்தவர், "ஆனால், அதில் ராணுவத்தினர் வேலை செய்யாமல் சும்மா இருப்பது போலல்லவா இருக்கிறது?”என்றார்.
”அதனால்தான் சொன்னேன் உண்மைக் காட்சி போலவே இருக்கிறது என்று"
0 comments:
Post a Comment